ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை செய்த ஆறு பணியாளர் களின் சம்பளப் பிரச்சனையில் காவல் துறை தலையிட்டு, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமையை மறுத்து, அச்சுறுத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய சம்பவம் திருப்பூ ரில் நடைபெற்றது.
ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை செய்த ஆறு பணியாளர் களின் சம்பளப் பிரச்சனையில் காவல் துறை தலையிட்டு, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமையை மறுத்து, அச்சுறுத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய சம்பவம் திருப்பூ ரில் நடைபெற்றது.